வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா குறித்து த.வெ.க. அரசு வீண் வதந்திகளை பரப்பக் கூடாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து மதங்களைச் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (NGOs) வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும், "வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA) - 2026 - விற்கு எதிராக, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது. தேவையற்ற விளம்பர நாடகம்.
“இது தேவையற்ற விளம்பர நாடகம்” - நயினார் நாகேந்திரன் விளாசல்!
T
Thara
நிருபர் · 13 ஆகஸ்ட், 2026
0
பகிர்
%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F12%2Fcm-vijay-nainar-2026-08-12-07-33-02.jpg&w=3840&q=75)
தொடர்புடைய செய்திகள்
அரசியல்இனிமே தாமதிக்க முடியாது; ஆம்புலன்ஸ்களுக்கு அபராதம்
34 நாட்கள் முன்
அரசியல்'சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு'-சென்னை மாநகராட்சி முடிவு
34 நாட்கள் முன்
அரசியல்Seeman: ஆணவத்தின் உச்சம்.. தமிழ் பற்றி தப்பா பேசுவீங்களா? - நிதியமைச்சர் மரிய வில்சனை விளாசிய சீமான்!
35 நாட்கள் முன்
அரசியல்இனி எல்லா தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும் - சி.விஜயபாஸ்கர் பேச்சு...
76 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்சட்டமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தாக்கல்
78 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
78 நாட்கள் முன்
